இந்த படத்தின் கதை சிவகார்த்திகேயன் (சூரியன்) என்பவரை சுற்றி பல சமூக பிரச்சனைகளை எடுத்து காட்டுகிறது. அவர் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் அவருடைய வாழ்க்கையில் பல இன்னல்கள் ஏற்படுகின்றன.